தாவரங்கள் பொதுவாக ஒன்றையொன்று ஒத்துக் காணப்படுவதில்லை. அவை ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் வேறுபடுகின்றது. இவ்வாறு பல்வகைமை கொண்ட தாவரங்களுக்கான “இயற்கை முறையான பாகுபாட்டு முறையை” முதன் முதலில் உருவாக்கியவர் கரோலஸ் லீனியஸ் (1707-1778) ஆவார்.
(இவரது காலத்தில் அறியப்பட்ட தாவரங்கள் குறைவாக இருந்தமையால் இப்பாகுபாடும் ஓரளவு செயற்கைத் தன்மையுடையதாகவே காணப்பட்டது.)
1859 இல் சால்ஸ் டார்வினால் வெளியிடப்பட்ட கூர்ப்புக் கொள்கையானது அங்கிகளுக்கிடையிலான கூர்ப்புத்தொடர்புகளையும், கணவரலாற்றுத் தொடர்புகளையும் விளக்கும் இயற்கை முறைப்பாகுபாடு ஆக அமைந்தது.
பூ என்பது இனப்பெருக்கத்துக்கென சிறத்தலடைந்த தாவரப்பகுதி ஆகும்.
No comments:
Post a Comment