நரம்புக்கலங்களினால் (நியூரோன்கள்) நரம்பிழையம் ஆக்கப்பட்டுள்ளது.
இவை புலன்கலங்களில் இருந்து கணத்தாக்கங்களைப் பெற்று அவற்றை விளைவுகாட்டும் அங்கங்களுக்குச் செலுத்துகின்றன.
புலனங்கங்கள் - கண், காது, மூக்கு, நாக்கு, தோல்
விளைவு காட்டிகள் - தசைகள், சுரப்பிகள்
இவை கணத்தாக்கங்களைக் கடத்த ஏற்றவாறு சிறத்தலடைந்துள்ளன.
No comments:
Post a Comment