இத்தாவரங்களில் பூக்கள் மூலம் இலிங்கமுறை இனப்பெருக்கம் நிகழ்கின்றது.
இதன் மூலம் உருவாகும் வித்துக்கள் மூடியநிலையில் பழங்களினுள் காணப்படுவதனால் இவை வித்துமூடியுளிகள் (Angiousperm) எனப்படும்.
தாவர இராச்சியத்தில் விருத்தியடைந்த இவை இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்படும்.
1. ஒருவித்திலைத்தாவரம் (Monocotiladyane)
2. இருவித்திலைத்தாவரம் (Dicotiladyane)
No comments:
Post a Comment