மேளமொன்றை பலமாகத் தட்டும்போது உரப்புக் கூடிய ஒலியலையும், மெதுவாகத் தட்டும்
போது உரப்புக் குறைந்த ஒலியும் தோற்றுவிக்கப்படும்.
எனவே உரப்பு எனப்படுவது ஒலியின் சத்த அளவாகும். இது ஒலியின் வீச்சத்தில்
தங்கியுள்ளது.
வீச்சம் அதிகரிக்க
- உரப்பு அதிகரிக்கும்.
வீச்சம் குறைவடைய
- உரப்பு குறைவடையும்.
ஒலி முதலில் இருந்து பிறப்பிக்கப்படும் ஒலி, தூரச் செல்லும் போது குறைவடைந்து
செல்வதற்குக் காரணம் அலையின் தூரம் அதிகரிக்க வீச்சம் குறைவடவதே இதற்குக்
காரணமாகும்.
No comments:
Post a Comment